இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆசார' இல் (சேமிப்பு/நடைமுறை) வரவு வைக்கும் எவரும்
உற்பத்தி பொதுநோக்கு
NDB ஆசாரா கடன் திட்டமானது இந்நாட்டின் ஓய்வூதியதாரர்களுக்கு கடன் வழங்க உதவும் கரமொன்றாக கடன் வழங்க தன்னையே அர்ப்பணித்துள்ளது.
முக்கிய அம்சங்கள்
- அதிகூடிய கடன்தொகை: ரூ. 4,500,000/-
- மீள்கொடுப்பனவு காலம்: அதிகபட்சம் 15 வருடங்கள் (75 வயது வரையிலானவர்களுக்கு)
- ஆயுள் காப்புறுதி: மரணமொன்று ஏற்படுகையில் கடனானது முழுமையாக செலுத்தப்படும்
- பிணைப்பொறுப்புக்கள் தேவையில்லை
உங்களுக்குத் தேவையானவை
- தேசிய அடையாள அட்டை/கடவுச்சீட்டு/ ஓய்வூதிய அடையாள அட்டை/சாரதி அனுமதி அட்டையின் பிரதியொன்று
- முகவரியை உறுதிப்படுத்துவதற்கு செல்லுபடியான ஆவணங்கள்
- வங்கியினால் தேவைப்படுத்தப்படும் ஏனைய ஆவணங்கள்
மேலதிக விபரங்கள்
- இலங்கை ஓய்வூதிய திணைக்களத்திடமிருந்து ஓய்வூதியத்தினைப் பெற்றும் அதனை 'NDB ஆசாரா' இல் வரவு வைக்கும் எவருக்கும் கிடைக்கின்றது.
- கடனின் முதிர்வுத்திகதிக்கான அதிகூடிய வயதெல்லை: 75 வருடங்கள்
- குறைந்தபட்ச மாதாந்த ஓய்வூதியம்: ரூ. 6,000/-